போர்தொடுக்க துணிந்துவிட்டேன்,
எழுத்தாணி எனும் ஆயுதம் தொடுத்து
எண்ணத்தை அதில் விதைத்து
என் உலகிற்காய்,
என் இனத்திற்காய்,
என் சமூகத்திற்காய்,
எழுதுகிறேன்.........
ஏதோவொன்று அது
இன்றேனும் என்றேனும்
இயம்பட்டும், விடியல் வானுக்கு மட்டுமல்ல,
இல்லாதாரின் வாழ்வுக்கும் தான் என.....
m
ReplyDeletemmmm
Delete